tag:blogger.com,1999:blog-8237526069430335283.post1328737018934914769..comments2023-09-12T16:31:28.840+02:00Comments on மாதவன் இளங்கோ : ஏன் முதல் ஏடு வரை...Madhavan Elangohttp://www.blogger.com/profile/01278869883269833878noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8237526069430335283.post-43822256468285683972015-01-28T21:11:35.032+01:002015-01-28T21:11:35.032+01:00நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்!! வாழ...நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்!! வாழிய நலம்!!Madhavan Elangohttps://www.blogger.com/profile/01278869883269833878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8237526069430335283.post-37905868147550551452015-01-23T08:17:30.212+01:002015-01-23T08:17:30.212+01:00வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வா...வணக்கம்!<br />இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.<br />வாழ்த்துக்கள்!<br />ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!<br />திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்<br />பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது<br />படைப்புகள் யாவும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு,<br />www.kuzhalinnisai.blogspot.com<br /> <br />(இன்றைய எனது பதிவு<br />"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"<br />சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்<br />குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்<br />படரட்டும்!<br />(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8237526069430335283.post-70174728456261650972015-01-23T03:33:25.106+01:002015-01-23T03:33:25.106+01:00இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் அறிமுகம் செய்யப...இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.<br /><br />http://blogintamil.blogspot.in/2015/01/4_23.html<br /><br />Rudyard Kipling என்று படித்ததும் இங்கே வந்தேன். If கவிதையைத்தான் ரசிப்பீர்கள் என்று நினைத்துக்கொண்டே படித்தபோது அது அங்கே தென்பட்டது. மிக்க மகிழ்ச்சி.<br /><br />If you can meet with Triumph and Disaster <br />And treat those two impostors just the same <br /><br /> என்ற வியப்பான வரிகள் வரும் இந்தக் கவிதையில். இதுதான் விம்பிள்டன் கோர்டில் ஒரு கல் பலகையில் இருப்பதாக படித்திருக்கிறேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8237526069430335283.post-9449534597124939032015-01-23T01:24:19.570+01:002015-01-23T01:24:19.570+01:00வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூ...வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.<br />http://drbjambulingam.blogspot.com/<br />http://ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8237526069430335283.post-85661005493578179102015-01-23T01:17:53.650+01:002015-01-23T01:17:53.650+01:00வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிம...வணக்கம்<br /><br />இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ<br /><br />http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399<br /><br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8237526069430335283.post-35814440995194350792012-12-04T15:01:32.234+01:002012-12-04T15:01:32.234+01:00நல்ல பதிவு...... இன்று மடிக்கணினி, கைப்பேசி, video...நல்ல பதிவு...... இன்று மடிக்கணினி, கைப்பேசி, video games, tablets இத்யாதி இத்யாதிகளுடன் பொழுதை கழிக்கும் நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய மிக நல்ல பழக்கங்களுக்குள் முதன்மையானது புத்தகம் வாசிக்கும் / படிக்கும் பழக்கம். இதை நான் எனக்காகவே எழுதபட்டதாக உணர்கிறேன்....... நன்றி......<br /><br /> "ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்துகிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில்அமர்ந்து வாசிப்பது போல் வராது."<br /> <br />.......... உண்மை உண்மை <br /><br />பி.கு: அற்புதமான உவமைகள் கூறும் உங்கள் தர்மபத்தினிக்கும் என் வாழ்த்துக்கள் - எழுத அவகாசம் கொடுப்பதற்குத்தான் !Anonymoushttps://www.blogger.com/profile/15260277245687894881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8237526069430335283.post-50536293767469961272012-11-25T14:43:22.313+01:002012-11-25T14:43:22.313+01:00இந்த பதிப்புக்கு தமிழில் கருத்து தெரிவிக்க முனயும்...இந்த பதிப்புக்கு தமிழில் கருத்து தெரிவிக்க முனயும்பொழுதுதான் எனது தமிழ் மொழி திறன் எந்த அளவுக்கு தாழ் நிலையில் உள்ளது என்பதை அறிந்தேன். நான் கருத்து தெரிவித்து முடிப்பதற்குள் நீங்கள் மற்றுமொரு பதிப்பை எழுதி முடித்தாலும் விந்தை இல்லை...<br />நல்ல முறையில் எழுதி உள்ளீர்கள் !!!.. ஆம் , வாசிப்பு குறைந்து விட்டது ..அதுவும் தாய் மொழியில் வாசிப்பதென்பது மிகவும் குறைந்து விட்டது.... தாய் மொழியில் வாசிப்பது குறைந்ததால் நமது நாட்டில் (முக்கியமாக தமிழகத்தில்) அறிவியல் கண்டுபிடிப்பகளும் குறைந்து விட்டது...<br /><br />வாசிப்போம் !!!.. அதுவமல்லாமல் , வாசிப்பதை தெளிவாக வாசிக்க வேண்டும் மற்றும் வாசிபிக்கவும் வேண்டும்...Shahul Hameednoreply@blogger.com