பஞ்சம்

நரிகளின் நடமாட்டம் கூட நாட்டில் பெருகிவிட்டது; ஆனால் நாய்களைத்தான் காணமுடிவதில்லை. 

(எண்ணத்தூறல்)




கருத்துகள்

  1. அன்பு நண்பரே இன்று தங்கள் வலைப்பதிவை நன்றிடன் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.

    நன்றி.

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு, வணக்கம்.

    தங்களுடைய 'சொல்லேருழவர்களில் ஒருவனாக' இந்தச் சிரியோனையும் சேர்த்து என் வலைத்தளத்தைப் பற்றி எழுதி பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றிச்செண்டு!!! 'சொல்லேருழவர்' என்கிற அழகிய சொல்லை பயன்படுத்தியதற்கு இன்னுமொரு நன்றி!!

    வாழிய நலம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..