ப ள்ளி, கல்லூரி மாணவர்களிலிருந்து, தம்பதிகள், நிறுவன உயரதிகாரிகள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் ஒரு பயிற்சியாளனாக இருப்பதால், என்னைப் பொறுத்தவரையில் சொல்வதைச் செய்வதும் அல்லது செய்துவிட்டுச் சொல்வதும், என்னுடைய செயல்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதும், சுய மேன்மையை நோக்கிச் செல்லத் தொடர்ந்து கடினமாக முயற்சிப்பதும் (personal excellence) இன்றியமையாததாகப் படுகிறது. அதற்கான மெனெக்கெடலும், போராட்டமும்தான் என்னை இப்போதைக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிறைய நண்பர்களைத் தொலைத்துவிட்டதும் உண்மை. உதாரணத்துக்கு , 'Gossip' சார்ந்த என்னுடைய கொள்கைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'Sapiens' என்கிற புத்தகம் பற்றி என்னுடைய " இந்தியா குறித்த ஏளனம் " பதிவில் எழுதியிருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அது. பல நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரை செய்தேன்; மன்றாடினேன் என்றுதான் சொல்லவேண்டும். யாரேனும் இதுவரை வாங்கினார்களா...
பதிலளிநீக்குபிற மதத்தவர்க்கு அனுமதி இல்லை
அனைத்து ஆலயங்களிலும்.
அனைத்து ஆலயங்களுக்கும் செல்ல
மறுக்கும் நாத்திகர் உண்டு!
செல்லத் தேவையற்ற
ஞானிகள் உண்டு!
ஒவ்வோர் பக்குவ நிலைகளில் ஒவ்வொருவரும்!
கோவிலில் பிறக்கலாம்
ஆனால் இறக்க்கூடாது
என்பது அமிர்தானந்தமயி
அன்னை வாக்கு.
ஆம். தன் கோவில் கருவறைக்குள் நுழைந்தவனும்...புரிந்துகொள்கிறான் அங்கும் அவர் இல்லை என்பதை...
பதிலளிநீக்குVery thoughtful one, which can't be debated!
பதிலளிநீக்கு