ப(ய)ணங்கள் முடிவதில்லை...

நூறுகளைக் கடந்தவன் - ஆயிரங்கள் வேண்டி!
ஆயிரங்களை ருசித்தவன் - லகரங்களை நோக்கி!
லகரங்களைக் கண்டவன் - கோடிகளைத் தேடி!
கோடிகளைக் கண்டவனோ - நிம்மதியை நாடி!

(எண்ணத்தூறல் - 4)


கருத்துகள்

  1. ஈர்க்கும் தலைப்பு. அருமயான கருத்து. 

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12 மே, 2014 அன்று PM 11:43

    முற்றிலும் உண்மை, அருமை!!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா13 மே, 2014 அன்று AM 2:29

    வணக்கம்
    ரசிக்க வைக்கும் வரிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி, நண்பர்களே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..