ப(ய)ணங்கள் முடிவதில்லை...
நூறுகளைக் கடந்தவன் - ஆயிரங்கள் வேண்டி!
ஆயிரங்களை ருசித்தவன் - லகரங்களை நோக்கி!
லகரங்களைக் கண்டவன் - கோடிகளைத் தேடி!
கோடிகளைக் கண்டவனோ - நிம்மதியை நாடி!
ஆயிரங்களை ருசித்தவன் - லகரங்களை நோக்கி!
லகரங்களைக் கண்டவன் - கோடிகளைத் தேடி!
கோடிகளைக் கண்டவனோ - நிம்மதியை நாடி!
(எண்ணத்தூறல் - 4)
ஈர்க்கும் தலைப்பு. அருமயான கருத்து.
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை, அருமை!!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி, நண்பர்களே!
பதிலளிநீக்கு